குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஏனைய பிராந்திய அலுவலகங்கள் எதிர்வரும் 13ஆம் திகதி வழமை போன்று திறக்கப்படும்.
பொது நிர்வாக சுற்றறிக்கை 13/2022 இன் பிரகாரம் 13.06.1822 அரச அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அத்தியாவசிய சேவைகள் எவ்வித இடையூறும் இன்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.