அடுத்த வாரம் முதல் வெள்ளிக்கிழமைகளில் அரச உத்தியோகத்தர்கள் வீட்டில் இருந்தே தமது கடமைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன...
Day: June 12, 2022
சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் பரிந்துரையின் பேரில் பொசன் போயாவை முன்னிட்டு இந்த கைதிகளை விடுதலை செய்ய...
நாட்டின் பொருளாதார நிலைமை மேம்படும் வரை எரிபொருளுக்கான கோட்டா முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும், ஜூலை மாத தொடக்கத்தில் அது நடைமுறைப்படுத்தப்படும் என...
பல நாள் மீன்பிடி படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 38 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை ஒகந்த கடற்பரப்பில்...
விவசாய அமைச்சின் கீழ் அனைத்து வெளிநாட்டு விவசாயத் திட்டங்களையும் இளைஞர் சமூகத்தை இலக்காகக் கொண்டு ஆரம்பிப்பது தொடர்பில் விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது....
ஒரு வாரத்திற்குள் விலையை குறிப்பிடாமல், கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்த 150க்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
சரியான முறையில் நாட்டுக்கு பணம் அனுப்பும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள்!
1 min read
வங்கிகள் ஊடாக தமது வருமானத்தை அனுப்பும் புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு சுயதொழில் கடன் மற்றும் வீடமைப்புக் கடன்களை தொடர்ந்தும் வழங்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்...
ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு...
நூருல் ஹுதா உமர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த 2017/18 ஆம் ஆண்டிற்கான இதழியல் டிப்ளோமா கற்கை நெறிக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கும்...