நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி நாளை நள்ளிரவு 12 மணி முதல் மூடப்படும் என இலங்கை மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி மின் தடையை அடுத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் ஒருபகுதியும் நாளைமுதல் மூடப்படுகின்றது.
மேலும் தெரியவருவதாவது ஆலையை 75 நாட்களுக்கு மூட வேண்டியிருக்கும் எனவும் அதன் இலங்கை மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.