சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியிருந்தால் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை காப்பாற்றியிருக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பிபிசிக்கு அளித்த பேட்டியில், வெளி தரப்பினரிடம் உதவி பெறுவதில் தாமதம் ஏற்பட்டது தவறு எனவும் .
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதற்கு தீர்மானிப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாகவே கடனைத் தீர்க்கும் நடவடிக்கையை இலங்கை ஆரம்பித்திருந்தால் இவ்வாறான நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்காமல் நிலைமையை சமாளித்திருக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.