குருநாகலில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் தீர்ந்துவிட்டதை கேள்விப்பட்ட வரிசையில் இருந்த பொதுமக்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
இதன்போது மோட்டார் சைக்களுக்காக எரிபொருள் நிரப்புவதற்கு வரிசையில் காத்திருந்த நபரினை பொலிஸார் மிலேச்சத்தனமாக கையாளும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.