சிறு குழந்தையின் சடலத்தின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த குழந்தைக்கு சுமார் 05 வயது இருக்கும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அண்மையில் களனி கதிரான பாலத்திலிருந்து தாயினால் ஆற்றில் வீசப்பட்ட குழந்தையின் சடலமாக இருக்கலாம் சந்தேகிக்கப்படுவதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் மாரவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.