இம்முறை யாழ் பருவத்திற்கு தேவையான உரங்கள் அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை வந்தடைவதுடன் விரைவில் அவை விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் என விவசாய அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் இனி ஒவ்வொரு பருவத்திற்கும் தேவையான உரங்கள் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த பருவத்தில் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அடுத்த மாதம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.