எரிபொருளின் விநியோகம், மின்சார விநியோகம், வைத்தியசாலைகள் மற்றும் அது தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஜூன் 20ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மின்சார விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தல் கடந்த 8 ஆம் திகதி வெளியிடப்பட்டது.