(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 51 மாணவர்களுக்கு சப்பாத்துகள், புத்தகப்பைகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள், வழங்கும்...
Day: June 22, 2022
பொதுமக்களின் மின்சார விநியோகத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வேலைநிறுத்தம் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள்...
நூருள் ஹுதா உமர் சாய்ந்தமருதிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேச மக்களுக்கு மட்டும் கிழமையில் ஒருநாள் தனியாக எரிபொருள்...
வர்த்தக மற்றும் சொகுசு கப்பல்களில் புதிய துறைகள் பலவற்றில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு பெரும் தேவை இருப்பதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து...
15 வயதுடைய பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய ஒரு பிள்ளையின் தந்தை கடந்த 21 ஆம் திகதி பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார்...
(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை மற்றும் வடிகான் பராமரிப்பு தொடர்பாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்த...
ரட்ட சேனாரத்ன என்றழைக்கப்படும் ‘ரட்ட’, வசந்த முதலிகே மற்றும் லஹிரு வீரசேகர ஆகியோர் இன்று (22) காலை மருதானை பொலிஸில் சரணடைந்துள்ளனர். ஜூன்...
பொருளாதாரத்தை வலுப்படுத்த ரஷ்யாவின் ஆதரவைப் பெறுவதற்கு அரசாங்கத்திற்கு விருப்பமில்லை: விமல் வீரவன்ச!

பொருளாதாரத்தை வலுப்படுத்த ரஷ்யாவின் ஆதரவைப் பெறுவதற்கு அரசாங்கத்திற்கு விருப்பமில்லை: விமல் வீரவன்ச!
இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த ரஷ்யாவின் ஆதரவைப் பெறுவதில் அரசாங்கத்திற்கு விருப்பமில்லை என ஜாதிக நிதஹஸ் பெரமுனவின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இலங்கையிடம்...
எரிவாயு நெருக்கடி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபையில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில்...
ஆப்கானிஸ்தான் கடற்கரையில் இருந்து 44 கிலோமீட்டர் தொலைவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள பல கட்டிடங்கள் மற்றும் வீடுகள்...