பாராளுமன்றத்தை புறக்கணித்த எதிர்க்கட்சி உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு வருமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சமகி ஜன பலவேகய தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.