இன்று இலங்கை வரும் என அறிவிக்கப்பட்ட பெற்றோல் ஏற்றிச் செல்லும் கப்பல் இலங்கை கடற்பரப்பை வந்தடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்....
Day: June 24, 2022
நாட்டில் உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பிற்கு அரச ஊழியர்களை வழிநடத்துவதற்கு தேவையான வசதிகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சாத்தியக்கூறுகளை ஆராய ஏழு...
இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக தனியார் மற்றும் பாடசாலை பஸ்கள் உட்பட பல துறைகளில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....
இன்று காலை எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரத்திலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அநுராதபுரம், பண்டுலகமவில் உள்ள...
இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ கோப் குழுவிற்கு சமர்ப்பித்த கடிதத்தின் அடிப்படையில் கோப் குழு பல தீர்மானங்களை எடுத்துள்ளதாக...