பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
க.பொ.த உயர்தரப் பரீட்சை – 2021 (2022) நடைமுறைப் பரீட்சைகள் குறித்த அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இப் பரீட்சையில் பொறியியல் தொழிநுட்ப பாடத்தில் எழுத்துப் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளுக்கான நடைமுறைப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதற்கான நடைமுறைத் தேர்வுகள் 2922.06.29 முதல் 09.07.2022 வரை நடைபெற உள்ளது.