இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி இலங்கையின் அபிவிருத்திக்காகவும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி...
Day: July 1, 2022
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, அவர்களிடம் இருந்து 06 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்படது. வெவெல்வத்த பிரதேசத்தில் லொறியில் பயணித்த...
கலென்பிதுனுவெவ தக்ஷிலா மகா வித்தியாலயத்தில் கல்விகற்கின்ற மாணவர்களை ஏற்றிச் சென்ற லொறியின் மேல்பகுதியே உடைந்து விழுந்ததில் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது....
தற்போதைய எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களிடையே சைக்கிள் மற்றும் சைக்கிள் உதிரி பாகங்கள் பெற்றுக்கொள்ளும் போக்கு அதிகரித்ததினால்...
கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் பெற்றோல் போத்தல் ஒன்று 2500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக முச்சக்கர வண்டி சாரதிகள் எரிபொருளை...
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை சிறு அளவில் அதிகரிப்பதற்கு ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். சிலிண்டர் விநியோகம்...
முன்னாள் பிரதியமைச்சர் மார்வின் சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால...
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி இலங்கை மின்சார சபைக்கும் சவாலாக உள்ளது என பதில் பொது முகாமையாளர் பொறியியலாளர் டி.சி.ஆர். அபேசேகர...
ரயில்வே தொழிற்சங்கங்கள் உடனடியாக வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன. ரயில் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் என்ஜின் டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். புகையிரத...
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்பும் விமானங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்புக்களை கொண்டு வருமாறு விமான நிறுவனங்களுக்கு...