முன்னாள் பிரதியமைச்சர் மார்வின் சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று அவர் கட்சி அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் அக்கட்சியின் ஆசன அமைப்பாளர் பதவியையும் மார்வின் சில்வா பெறுவார் என தெரிவிக்கப்படுகிறது.