வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, அவர்களிடம் இருந்து 06 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்படது.
வெவெல்வத்த பிரதேசத்தில் லொறியில் பயணித்த போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்
அவர்களிடம் இருந்து 02 கிராம் கஞ்சா, கோடாரி மற்றும் 03 கத்திகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.