எதிர்வரும் வாரம் அலுவலக பஸ் சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் எரிபொருள் பிரச்சினையை...
Day: July 2, 2022
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டில்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விசேட பிரதிநிதியாக சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் இன்று (02) சவூதி அரேபியா செல்லவுள்ளார். இச்சந்திப்பில், இலங்கையில் ஏற்பட்டுள்ள...
டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 04 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியினை கொண்ட தங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான...
வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று திறக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, திங்கள் முதல் வெள்ளி...
டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிச் செல்லும் 03 கப்பல்கள் எதிர்வரும் தினங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக சிலோன் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும்...
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக, போக்குவரத்துத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. டீசல் கிடைக்காததால் பயணிகள் போக்குவரத்து சேவைகள் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன....
இலங்கைக்கு வரும் முதல் தொகுதி எரிவாயு விநியோகத்தை எதிர்வரும் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் வகையில் புதிய வேலைத்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ...