புகையிரத திணைக்கள ஊழியர்களுக்கு முறையற்ற முறையில் எரிபொருள் விநியோகம் செய்வதாக குற்றம் சுமத்தி புகையிரத நிலைய ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ரயில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ரயில்வே ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நிலவும் சூழ்நிலை காரணமாக நிலையங்களில் இருந்து ரயில்களை அனுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது.