கோத்தாகோகம போராட்டத்தின் செயற்பாட்டாளர்கள் நேற்று (05) தமது செயற்திட்டத்தை வெளியிட்டுள்ளனர். போராட்டத்தின் செயல்பாட்டாளர்களினால் 6 திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர்...
Day: July 6, 2022
எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்னர் பெற்றோல் கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்...
ஜூலை 09 ஆம் திகதி கல்லுமுவதொர களத்தில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என மக்கள் விடுதலை முன்னணி...
3 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பொருட்களை இலங்கைக்கு வழங்க ஜப்பான் அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார்....
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) 2021. 07. 21 ஆம் திகதி கிண்ணியா தள வைத்தியசாலையில் தமது கடமைகளினை செய்து கொண்டிருந்த சத்திர சிகிச்சை வைத்தியரினை எவ்வித...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 04 அஹதியா பாடசாலைகளுக்கான காசோலை மூலமான புத்தகக் கொடுப்பனவு (Book Allowance) வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது...
நூருள் ஹுதா உமர் இம்மாதம் 4, 5ம் திகதிகளில் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கிடையிலான கல்முனை வலயமட்ட...
பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் அத்தியாவசிய காரணங்களுக்காக தவிர இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு அந்நாட்டு பிரஜைகளுக்கு அறிவித்துள்ளன. அந்த நாடுகளின் பயண...
தானும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் இன்று தொலைபேசியில் உரையாடியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ரஷ்யா இலங்கைக்கு...
நேற்று (05) திருகோணமலை லிங்கநகர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் ஒரு பொம்மை காரும் வரிசையில் வந்தது. எரிபொருளுக்காக காத்திருக்கும் கார்களின்...