நாடு முழுவதும் உள்ள தனியார் மருந்தகங்கள் நாளை மூடப்படும்(09) நாட்டில் இயங்குகின்ற அனைத்து தனியார் மருந்தகங்களும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. என அகில இலங்கை...
Day: July 8, 2022
வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களுக்கு விசேட ஓய்வூதியம் அறிமுகப்படுத்தப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவித்துள்ளார். இன்னும் சில...
இந்திய கடனுதவியில் இலங்கைக்கு 65 ஆயிரம் மெற்றிக் தொன் உரம் முதன் முறையாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.நெல்லுக்கு உரம் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த...
முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால எல்லையை கல்வி அமைச்சு நீடித்துள்ளது. எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு, முதலாம் தரத்தில்...
எதிர்வரும் ஜூலை மாதம் (09) அரச வைத்தியசாலைகளில் சேவைகளைப் பேணுகின்ற அதேவேளை, தனியார் வைத்திய சிகிச்சையிலிருந்து விலகியிருக்க விசேட வைத்தியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது....
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்ட நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஜப்பானின் நாராவில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர்...
மின்சார சபையினால் அச்சிடப்பட்ட பில்களை வழங்குவது நிறுத்தம்: மின் நுகர்வோருக்கு சிறப்பு அறிவிப்பு!

1 min read
மின்சாரக் கட்டணங்களை வழங்குவதில் இதுவரையில் பின்பற்றப்பட்டு வந்த முன் அச்சிடப்பட்ட கட்டணங்களை வழங்கும் முறைக்குப் பதிலாக மூன்று புதிய முறைகளை அறிமுகப்படுத்த இலங்கை...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று...
இன்றும் நாளையும் தனது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதில்லை என லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், சிபெட்கோ மற்றும் அரசாங்கத்தின்...
எரிபொருள் விலை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கோப் குழுவிடம் நேற்றைய தினம் தெரிவித்த கருத்து தொடர்பில் தம்மையும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின்...