இன்றும் நாளையும் தனது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதில்லை என லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், சிபெட்கோ மற்றும் அரசாங்கத்தின் தேவைகளுக்கு மட்டுமே எரிபொருளை வழங்குவதாக சிலோன் ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரும் திங்கட்கிழமை முதல் தனது பெட்ரோல் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை மீண்டும் தொடங்கும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.