நாடு முழுவதும் உள்ள தனியார் மருந்தகங்கள் நாளை மூடப்படும்
(09) நாட்டில் இயங்குகின்ற அனைத்து தனியார் மருந்தகங்களும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
என அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மருந்துகள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிரமம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.