இன்று (09) மஹரகம பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரி,பொலிஸ் மோட்டார் சைக்கிளில் போராட்டக்காரர்கள் மத்தியில் வந்து ஹெல்மெட்டை தரையில் அடித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
அப்போது போராட்டத்திற்கு வெற்றி என கோஷம் எழுப்பிய அவரை சுற்றி போராட்டக்காரர்கள் திரண்டதினையும் பார்க்க முடிந்தது.