Related Stories
April 20, 2024
கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.
தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.