Related Stories
April 24, 2024
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்களின் அவசர கூட்டத்தை கூட்டுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
பாராளுமன்றத்தை கூட்டுமாறும் பிரதமர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.