Related Stories
March 29, 2024
கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸாரினால் நீர் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் இடம்பெற்றுள்ளது.