கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியிலிருந்து விலகாவிட்டால், அறிவித்தல் இன்றி வேலைநிறுத்தம் மற்றும் ஹர்த்தாலில் ஈடுபடப் போவதாக இன்று (10)...
Day: July 10, 2022
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மகன் மனோஜ் ராஜபக்சவின் வீட்டிற்கு முன்பாக அமெரிக்காவில் வசிக்கின்ற இலங்கையினைச் சேர்ந்த...
எரிபொருள் பிரச்சினை காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் அங்கொட, அம்பாறை உள்ளிட்ட பல டிப்போக்களின் ஊழியர்கள் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வேலைக்குச்...
நாட்டில் அதிகரித்து வரும் எரிவாயு மற்றும் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வாக, அரச மரக் கூட்டுத்தாபனம் மேற்கொண்ட ஆய்வுக்குப் பின், கரி உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது....
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் பொய்யானவை என தெரியவந்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம்...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் சந்தேகநபர்கள் மூவரை கைது செய்துள்ளனர். இவர்கள் கல்கிஸ்ஸ, ஜாஎல...
கொழும்பு நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகள் மற்றும் பல நகரங்களில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் இன்னும் நீண்ட எரிபொருள் வரிசைகள் உள்ளன....
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ விலகியதையடுத்து தம்மிக்க பெரேரா...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் வைத்து ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள்...