முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ விலகியதையடுத்து தம்மிக்க பெரேரா தேசியப்பட்டியலில் பாராளுமன்றத்திற்கு வந்தார்.
அவர் 16 நாட்கள் மட்டுமே அமைச்சர் பதவியில் பணியாற்றியுள்ளார்.