அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மகன் மனோஜ் ராஜபக்சவின் வீட்டிற்கு முன்பாக அமெரிக்காவில் வசிக்கின்ற இலங்கையினைச் சேர்ந்த குழுவொன்று இன்று போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.