யூரியா உர விநியோகம் நாளை (12) முதல் ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் இருந்து உரங்களை இறக்கும் பணிகள்...
Day: July 11, 2022
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, கையடக்கத் தொலைபேசிகளில் பெறப்படும் குறுஞ்செய்திகளுக்கு (SMS) எரிபொருளைப் பெற்றுக் கொள்ளுமாறு அல்லது அதற்குப் பதிவு...
(எம்.என்.எம்.அப்ராஸ்) கல்முனை வலய பாடசாலைகளுக் இடையிலான மெய்வல்லுனர் போட்டி கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது குறித்த மெய்வல்லுனர் போட்டியில்...
நாடாளுமன்றத்தை எதிர்வரும் 15ஆம் திகதி கூட்டுவதற்கு பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதித்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் தான் தங்கியிருப்பதாகவும், பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில், ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்த கருத்து...
சர்வதேச ஊடகமொன்றுக்கு சபாநாயகர் ஒரு இரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது இலங்கையில் இல்லை எனவும் அவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் சபாநாயகர்...
கம்பளை, கச்சமலை வீடன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பேருந்தில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். கம்பளை இருந்து புஸ்ஸல்லாவ நோக்கி பயணித்த தனியார் பேருந்து...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் அவரால் வெளியிடப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. எனவே...