நாடளாவிய ரீதியில் நாளை (14ஆம் திகதி) அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில்...
Day: July 13, 2022
பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
(எம்.என்.எம்.அப்ராஸ்) கல்முனை அல்மஸ்ஜிதுர் ரஹ்மானியா பள்ளிவாசலின் மூன்றாம் மாடி பகுதியினை (கட்டிடம்) பூரணப்படுத்துவதற்கான நிதி உதவியாக ரூபா பத்து இலட்சம் காசோலை ரஹ்மத்...
நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவளிக்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில்...
பாராளுமன்றம் அருகே நடந்த போராட்டத்தை கலைக்க பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பாராளுமன்றத்தை அண்மித்த பொல்துவ சுற்றுவட்டத்திற்கு அருகில் இடம்பெற்றுவரும் போராட்டம்...
இன்று கொழும்பிற்கு ரயில்கள் எதுவும் இயக்கப்படாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், கொழும்பு கோட்டை மற்றும் மருதானை நிலையங்களில் இருந்து சில...
கோட்டாபய ராஜபக்சவை இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கோரி மாலைதீவில் வாழும் இலங்கையர்கள் குழுவொன்று போராட்டம் நடத்தியுள்ளனர். மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் சோலியின் இல்லத்திற்கு...
ஜனாதிபதி நேற்றிரவு மாலைதீவு புறப்பட்டுச் செல்வத்தினையும், ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாகவும் என்னிடமும் சபாநாயகரிடமும் அறிவித்திருந்தார். மேலும்,அனைத்துக் கட்சி ஆட்சி அமைத்த பிறகு,...
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்காக இராணுவ கமாண்டோக்கள் குழுவொன்று வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தை...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவசர கட்சித் தலைவர் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பு இன்று (13) மாலை 5.00 மணிக்கு...