7வது நிறைவேற்று ஜனாதிபதி பதவி தற்போது பிணமாக மாறியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சமூகத்தில் ஜனாதிபதிக்கு எதிரான எதிர்ப்பினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பாதிக்கப்பட்டுள்ளதாக இங்கு தெரிவித்தார்.