மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும், கொழும்பு வந்த பயணிகள் வீடு திரும்பும் வரை தொடரூந்துகள் இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அந்தக் கடமையை நிறைவேற்ற திணைக்களம் செயற்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.