கோட்டாபய ராஜபக்சவை இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கோரி மாலைதீவில் வாழும் இலங்கையர்கள் குழுவொன்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் சோலியின் இல்லத்திற்கு அருகாமையில் அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.