போராட்டக்காரர்களின் பிடியில் சிக்கிய அவர்கள் தங்கியுள்ள கட்டிடங்களில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர்.
அண்மையில் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலறி மாளிகை, பிரதமர் அலுவலகம் ஆகிய இடங்கள் போராட்டக்காரர்களின் வசம் வந்தது.
ஜனாதிபதி தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்காவிடின், பதவியை விட்டு விலகியதாகவே கருதப்படுவார் என சபாநாயகர் தெரிவித்ததையடுத்து, அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கையாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக வணக்கத்திற்குரிய ஜிவந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.