ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வழக்கை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து
உத்தரவிட்டுள்ளது.
வழக்குத் தொடர முடியாது என சட்டமா அதிபர் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்டதன் பின்னரே. கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி சுமித் பெரேரா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.