இன்று (15) பிற்பகல் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட கூட்டம் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நடைபெறும் முதலாவது அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.