இன்று (18) விநியோகிப்பதற்கு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் திருகோணமலை முனையத்தில் இருந்து இரண்டு மில்லியன் லீற்றர் எரிபொருள் விடுவிக்கப்பட்டுள்ளது.
125 பவுசர்களில், நாடு முழுவதும் உள்ள IOC . எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று நிறுவனத்தின் செயல் இயக்குநர் மனோஜ் குப்தா ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.