5,813 லீற்றர் சுப்பர் டீசல் மற்றும் 1,540 லீற்றர் பெற்றோலை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் மறைத்து வைத்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரத்தில் உள்ள எரிபொருள்...
Day: July 24, 2022
இன்று (24) காலை மொரவலப்பிட்டிய அலவ்வ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள வீதியில் ஏற்பட்ட வாகன நெரிசல் காரணமாக வீதியில் சென்றவர்களுக்கும்...
அரச அலுவலகங்களுக்கு அதிகாரிகளை அழைப்பதை கட்டுப்படுத்துவது குறித்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அரசாங்க அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்களை அழைப்பதைக் கட்டுப்படுத்தும் முன்னர் வெளியிடப்பட்ட...
அமைதியான மற்றும் வன்முறையற்ற கூட்டத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் இராஜதந்திர...
கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது சமர்ப்பித்த “பிரதமரை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதியினால் முடியும்” என்ற சரத்தை நீக்குவது தொடர்பில் தற்போதைய...
குரங்கு அம்மை நோய்த் தொற்று இலங்கைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சுகாதார திணைக்களங்கள் ஏற்கனவே தீவிர...
பிரித்தானிய பாராளுமன்றத்தின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இருதய விசேட வைத்திய நிபுணராக டாக்டர் எம். ஏ. நெளஸாத் அலி நியமனம்!
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இருதய விசேட வைத்திய நிபுணராக டாக்டர் எம். ஏ. நெளஸாத் அலி நியமனம்!
நூருல் ஹுதா உமர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இருதய விசேட வைத்திய நிபுணராக டாக்டர் எம். ஏ. நெளஸாத் அலி முதல்முறையாக சுகாதார...
தென் மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (25) முதல் வாரத்தின் 05 நாட்களும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில்...
நாடளாவிய ரீதியில் 20 இடங்களில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன் கீழ்...