அரச மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் நாளை (ஜூலை 25) முதல் மீண்டும் ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பள்ளிகள் நடைபெறும் மற்றும் மாணவர்கள் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையத்தளத்தின் ஊடாக கல்வி நடவடிக்கை வீட்டிலிருந்து முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.