ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் தனுஷ்க ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளராக ஷனுக்க கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின்...
Day: July 25, 2022
அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக எதிர்வரும் 12 மாதங்களில் எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்....
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தற்போது போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமைதிப் போராட்டத்தின் மீது அண்மையில் நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தாக்குதல்...
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கூற்றுப்படி, விசேட திறன்களுடன் கூடிய வேலைவாய்ப்பு வேலைத்திட்டத்தின் கீழ் அதிகளவான இலங்கை பணியாளர்கள் விவசாயத் துறையில் வேலைகளுக்கு...
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல் வீதி பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல்...
தனது மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு பொலிஸாரிடம் வலியுறுத்தி நபர் ஒருவர் குடாவெல, கலேவெல பிரதேசத்தில் உயர் மின்கம்பத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கூலித்...
கடந்த 13ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இரண்டு T-56 துப்பாக்கிகளில் ஒன்று தியவன்னாவே ஓயாவில்...
பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று காலை தனது கடமைகளை ஆரம்பித்தார். கொழும்பு மால் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கையின் 27ஆவது பிரதமராக...