அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கு எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜூலை 31ஆம் திகதிக்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு மாத்திரம் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தாதுள்ளார்.