அனைத்து உப தபால் அலுவலகங்களையும் நாளை (28) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார். தற்போதுள்ள போக்குவரத்து சிரமங்களைக்...
Day: July 27, 2022
நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால், தனிப்பட்ட இடைவெளியை பேணுமாறும் சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுமாறும் சுகாதார அமைச்சு மக்களைக் கேட்டுக்...
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் இன்று (27) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி ரணில்...
ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு செவிசாய்க்க தயாராக இருந்தாலும் பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (27) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்....
04 மில்லியனைத் தாண்டியது தேசிய எரிபொருள் உரிமத்திற்காக பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை!
1 min read
நேற்றிரவு 09 வரை தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 92,845 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி பதிவு செய்யப்பட்ட மோட்டார்...
நூருல் ஹுதா உமர் மருதமுனை ஹவுஸ் ஒப் இங்கிலிஸ் பாடசாலையின் மாணவர்களின் திறமைக்கு வழிகாட்டும் நோக்கிலான நிறங்களின் தினமும் பெருநாள் ஒன்று கூடலும்...
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர்களான...
விளையாட்டுப் போட்டிக்கு 110 இலங்கை விளையாட்டு வீரர்கள்2022 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நாளை (28) இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் தொடங்குவதற்கான அனைத்து...
வடக்கு பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு...
பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திரிபோஷா தயாரிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி திரிபோஷ விநியோக நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.