சமூக செயற்பாட்டாளர் பெத்தும் கேர்ணல் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று சட்டத்தரணிகளுடன் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் ஆஜராகியிருந்தார். பத்தரமுல்லை...
Day: July 28, 2022
பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பிரதி அமைப்பாளர்கள் மற்றும் உதவி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை பிரதமர் தினேஷ் குணவர்தன வழங்கி வைத்தார். இதன்படி, பிரதி...
முதலில் எரிபொருள் வரிசைகளை குறைக்க வேண்டும், இரண்டாவதாக எரிபொருள் வரிசையை நீக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்...
பொலன்னறுவை கதுருவெல ஐஓசி பெற்றோல் நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் மோதல் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மூவர் பொலன்னறுவை...
இலங்கையின் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு சீனாவின் வெளிப்படைத்தன்மையற்ற கடனுதவியே இலங்கையை சூழ்ந்துள்ள தற்போதைய நெருக்கடியின் பின்னணியில் முக்கிய காரணியாக இருப்பதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க...
சுகாதார ஊழியர்களுக்கு தனியான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள சலுகையை மீளப் பெறுமாறு கோரி வவுனியா வைத்தியசாலை சுகாதார...
ஈராக் பிரதமர் பதவிக்கான வேட்பாளரை ஈரான் ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் தேர்வு செய்ததற்கு எதிராக ஈராக்கில் தற்போது மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது....
பல வாகனங்களைக் கொண்ட வர்த்தக நிறுவனங்கள், எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் தமது வர்த்தகப் பதிவு இலக்கத்துடன் அனைத்து வாகனங்களையும் பதிவு செய்ய முடியும் என...
57 வாக்குகளால் நேற்று நிறைவேற்றப்பட்ட அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு அமுலில் இருக்கும் என சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர். சட்டத்தரணி கலாநிதி...
இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 428 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு...