தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி நாளை (01) முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக விசேட பஸ் சேவையொன்று...
Day: July 31, 2022
நாடளாவிய ரீதியில் இதுவரை 1,220 எரிபொருள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 1,145 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது....
முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எஸ். எம்.நிஷார் மெளலானா என்ற நபரே...
பிரதமர் அலுவலகம் எதிரே உள்ள உணவகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இன்று (31) பிற்பகல் தீ பரவியதாகவும், காரை...
(எம்.என்.எம்.அப்ராஸ்) கல்முனை லெஜன்ஸ் விளையாட்டு கழகம் தனது 13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு T20 கிரிக்கெட்ப்ளு நேவிஸ் சவால் கிண்ணம் சுற்றுப் போட்டிகல்முனை...
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய தேசிய பட்டியல் உறுப்பினர்கள் வெளியேற வேண்டும் எனவும் அவ்வாறு வெளியேறும் இடத்திற்கு நான்கு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்...
முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வருகை தருபவர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என எரிபொருள் விநியோகிப்பவர்களின் சங்கம் அறிவித்துள்ளது. எரிபொருள் விநியோகிப்பவர்களின் சங்கத்தின்...
கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் பகுதியில் இன்னும் வசிக்கும் பொதுமக்களை பாதிக்கப்பட்ட பகுதிகளை விட்டு வெளியேறுமாறு அதிபர் வோலோடிமிர் ஸ்லென்ஸ்கி உத்தரவிட்டுள்ளார். டொனெட்ஸ்க்...
கடலுார் காவல் எல்லைக்குட்பட்ட விவேகானந்தா காந்தா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொட்டாஞ்சேனை விவேகானந்தா வீதியில் வசிக்கும் 51 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்....
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 21ஆம் தேதி அவருக்கு கொரோனா...