ஜோசப் ஸ்டாலின் கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறிய சம்பவம் தொடர்பாகவே இவர் கைது செயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Day: August 3, 2022
அரச அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு உரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு...
(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபையின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை பொது மக்களிடமிருந்து உடனுக்குடன் பெற்றுக் கொள்வதற்காக Call Centre (அழைப்பு நிலையம்)...
நூருள் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம் சம்மாந்துறை சமூக சேவைகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு ஒன்றிய அங்குரார்ப்பண நிகழ்வு அமைப்பின் தலைவர் பொறியியலாளர்...
உணவுப் பயிர்கள், சோளம், தேயிலை, நெல், மிளகாய், கௌபீஸ், பச்சைப்பயறு, சோயாபீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு மற்றும் வாழைப்பயிர்களை பயிரிடுவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில்,...
ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்ட சர்வகட்சி அரசாங்கத்தின் காலவரையறை அல்லது பொறுப்புகள் தொடர்பில் குறிப்பிட்ட விளக்கங்கள் எதுவும் இல்லாததால், அவ்வாறான சர்வகட்சி அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என...
புதிய மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாக நிஷாந்த வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதோடு நாளை (04) பதவியேற்க உள்ளார். நிஷாந்த வீரசிங்க இதற்கு முன்னர் ஜனாதிபதியின்...
பொலிஸாரின் அதிகாரப்பூர்வ செய்தி அமைப்பு. சேவையை VPN பயன்படுத்தி செய்திகளை வெளிநாட்டவர்களுக்கு பரிமாறிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்கா விமான...
60 வயதுக்கு மேற்பட்ட கைதிகளுக்கும், இதுவரை கொவிட் தடுப்பூசி எடுக்காத கைதிகளுக்கும், மூன்றாவது டோஸ் பெற்ற சிறை அதிகாரிகளுக்கும் நாட்டின் சுகாதார பாதுகாப்பை...
பணம் செலுத்தப்பட்ட கப்பலின் டீசல் கையிருப்பு இன்று இறக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பான...