நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசாங்க கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை உடைக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தற்போதைய ஜனாதிபதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதிக்கு நாட்டை ஆட்சி செய்வதற்கு 6 மாத கால அவகாசம் வழங்குமாறும் மக்களிடம் மேலும் கோரிக்கை விடுத்தார்.