மவுண்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட அறையில் இருந்த ஒருவரே சுடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.