சமூக ஆர்வலர் பெத்தும் கேர்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பெத்தும் கேர்னர் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரது வெளிநாட்டு பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் விமான உரிமத்தை நீதிமன்ற காவலில் வைக்க கூடுதல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.