சீனா யுவான்வாங் 5 கப்பல் இலங்கைக்கு வருவதை தாமதப்படுத்துமாறு இலங்கை அரசாங்கம் சீனா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
Day: August 6, 2022
துப்பாக்கிச் சூடு மற்றும் குற்றச் செயல்களை தடுப்பதற்கு பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொஸ்கம பொரலுகொட ஸ்ரீ...
பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் நான்கு நாட்டுத் துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கினியாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகவெல்ல பிரதேசத்திலும், நெடுங்கேணி...
நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய மற்றும் சமகி ஜன கூட்டமைப்பு இணைந்து நாட்டை தற்போதைய நிலைமையிலிருந்து மீட்பதற்காக பொதுவான பயணத்தை...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு ஜப்பானிய பிரதமர் விடுத்துள்ள விசேட செய்தியில்,...
சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளது. இதனால் உணவுப்பொருட்களை வாங்க முடியாமல் தவிப்பதாக நுகர்வோர் கூறுகின்றனர். கால்நடைத் தீவனங்களின் விலை...
கண்டி எசல பெரஹரா திருவிழாவின் இரண்டாவது பெரஹரா அன்று இரவு, தனது தாயுடன் பெரஹராவை காண வந்த கண்டியைச் சேர்ந்த 9 வயது...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சிங்கப்பூரில் தங்குவதற்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் வழங்குமாறு சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கப்பூரில்...
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கான பரிந்துரைக்குழு உறுப்பினராக எட்டுப்பேர் நியமனம்!
1 min read
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கான பரிந்துரைகளை முன்மொழிவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, மின்வலு எரிசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர்...
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு...