பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் நான்கு நாட்டுத் துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்கினியாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகவெல்ல பிரதேசத்திலும், நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உண்டல்கச்சி பிரதேசத்தில் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் இருவரும் குறித்த பகுதியிணைச் சேர்ந்த 58 மற்றும் 38 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.